"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, February 12, 2014

இதை தவறாமல் படிக்கவும் !

இதை தவறாமல் படிக்கவும் என் ஆயர்குலமே
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய
குடி முல்லை நிலத்து ஆயர்குடி.புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச்
செல்வத்தை பாதுகாக்க தம்முள் வலிமை மிக்க
ஒருவனைத் தலைவனாக ஏற்றுக்  கொண்டனர்.அத்தலைவனே காலப்போக்கில் அரசனாகவும் ஆனான் என்பது வரலாறு.
நமது இனத்தில் எத்தனையோ மன்னர்கள்  வாழ்ந்தனர்.ஆனால் அவரகளுக்கு கிடைத்த பட்டங்கள் இன்று சாதியாக மாறிவிட்டது
இவர்களில் தலைசிறந்து விழங்கியவர்
ஐயா மாவீரன் அழகுமுத்து கோனார்
வரலாற்றில் சேர்வைகாரர்
என்று அழைக்கப்பட்ட
அழகுமுத்து கோனை தமிகத்தில் வாழும்
ஒரு சில சமுகத்தினர்
வேண்டமேன்றே சேர்வைகாரர் பட்டம் எங்கள்
சாதிக்கே சொந்தமானது என்று எழுதியும்,பேச
ும் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். ஆ்ால்
அது தோல்வியில் முடிந்தது.
தோழ்வியை ஒப்புக்கொள்ளாத அவர்கள்
இன்னும் அழகுமுத்துக்கோனை அவர்கள்
இனையதளத்தில், ஐயா அழகுமுத்து கோன்
எங்கள் குலம் என்றே விளம்பரம் செய்து ,
யாதவர் குலத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள்.இப்படி பொய் விளம்பரத்தால் நாம்
எத்தனையே யாதவ
வீர்ரகளை இழந்து விட்டோம் ,எனவே இனியும்
ஏமாற வேண்டாம். ஆயார்குலமே

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar