"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, February 26, 2014

யாதவர்களே சூளுரைப்போம் ! அணைத்து யாதவ மக்களையும் விழிப்படைய செய்வோம் ! !வெற்றிபெருவோம்!!!

1.உங்கள் தொகுதியில் யாதவ கட்சி சார்பாக யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கே நீங்கள் ஓட்டுப்போட வேண்டும் !

2.யாதவர் ஒருவர் எந்த கட்சியையும் சாராது தனித்து போட்டியிட்டால் அவருக்கே உங்கள் ஓட்டு என்பதை உறுதி செய்ய வேண்டும் !

3. தி மு க கூட்டணி , அ தி மு க கூட்டணி , பா ஜ க கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி என எந்த கூட்டணி கட்சிக்கும்
ஓட்டுப் போடக் கூடாது !

4. ஒரு வேலை உங்கள் தொகுதியில் யாதவர்கள் யாரும் போட்டியிடவில்லை எனில் "நோட்டா" விற்கு(வாக்கு பேட்டியில் உள்ள கடைசி பொத்தான் ) ஓட்டு போடுங்கள் !

5. தேர்தலை எக்காரனதிர்க்கும் புறக்கணிக்க வேண்டாம் .

அனைவரையும் மேற்கண்டபடி செயல்பட செய்யுங்கள் !

விளிப்புணர்வு பிரசாரத்தை இன்றே தொண்டங்குங்கல் , எதிர் மறை உபதேசம் செய்வோரை கண்டுகொள்ள வேண்டாம் . ஏன் எனில் அவர்களால் உபதேசம் மட்டும்தான் செய்யமுடியும் ! உருப்படியாக நம் இனம் முன்னேறவோ அல்லது அரசியலில் உரிய அங்கீகாரம் கிடைக்கவோ செய்ய முடியாது !

காலம் காலமாக திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வரும் நம் குடும்பத்தாரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமை . அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள் பிற சாதிக் காரர்களின் அரசியல் அங்கிகாரம் எங்குள்ளது ? நமது யாதவ இனத்தின் அரசியல் அங்கிகாரம் எங்குள்ளது ? நம்மை மதிக்கதவர்களுக்கு நாம் ஏன் ஓட்டுப் போட வேண்டும் ? நாம் ஏன் அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் ?

யாதவர்களே நமக்குள் எதனை மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும் அனைவரும் ஒருமித்த மனதோடும் மேற்கண்ட ஒருமித்த முடிவோடும் செயல்படுவது அவசியம் ! இப்படியே நாம் பிரிந்து கிடந்தால் தமிழகத்தில் யாதவன் என்ற ஓர் இனம் எப்படி கேவலமாக வாழ்ந்தது , ஒன்றுமை இன்றி எப்படி முன்னேராமல் போனது என வருங்கள வரலாற்றில் கேவலமான ஓர் பக்கத்தில் நான் இடம் பெறுவோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது !

இனியாவது விழித்துக்கொள் , சிலர் சாதியை பார்க்காதே நாட்டின் நலனை பார் என பேசுவர் , அவ்வாறு பேசுவோர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் , இன்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் சாதியாப் பார்த்தே வேட்பாளரை நிறுத்துகிறது ! நல்லவனா? கெட்டவனா? படித்தவனா ? படிக்கதவனா ? சுயநலவாதியா ? பொது நலவாதியா? என அரசியலுக்கு தேவையான எதையும் பார்ப்பதில்லை ! அவர்கள் பார்ப்பதெல்லாம் எந்த தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகம் ? அந்த சாதியில் ஒருவரை வேட்பாளராக தேர்தெடுக்கும் கேவலமான பணியை செய்யும் அரசியல் கட்சிகளை விடவும், எங்கள் முடிவு ஒன்றும் கேவலமானது இல்லை !

யாதவனையோ அல்லது அவன் எடுக்கப் போகும் மேற்கண்ட முடிவினையோ விமர்சிக்கும் தகுதி எவருக்கும் இல்லை என்பதை யாதவர்களாகிய நாம் உணர வேண்டும் !

என் யாதவ சொந்தங்களே , தயவு செய்து இனிவரும் காலங்களில் உங்களின் செயல் முழுவது மேற்கண்ட விழிப்புணர்வை நம் இன மக்களிடையே கொண்டு சேர்ப்பதாகவே இருக்க வேண்டும் . தேர்தல் முடியும் வரை காலை வணக்கம் , இரவு வணக்கம் , யாதவர்கள் புகழ் வீரம் , சுய விளம்பரம் என அணைத்து விதமான கேளிக்கைகளையும் அதிக அளவு குறைத்துக் கொண்டு , நம் இனத்திற்காக , நம் யாதவ கட்சிக்காக பிரசாரம் செய்யுங்கள் ! யாதவ நபர்கள் அனைவரயும் இந்த குழுவில் சேர்த்து விடுங்கள் , அனைரும் ஒரு குடையின் கீழ் வருவோம் , விவாதிப்போம் , மேற்கண்ட முடிவின் படி செயல்படுவோம் ....

யாதவன் பலம் என்ன என்பதை வரும் தேர்தலில் நிரூபித்தால் தான் , 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் நமக்கான உரிமையை , முக்கியத்துவத்தை , அரசியல் அங்கீகாரத்தை பெறமுடியும் !

நன்றி !

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar