"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Sunday, August 3, 2014

பவுனி நாராயணப் பிள்ளை

சென்னை பச்சையப்பர் கல்லூரி நிறுவனர் "பச்சையப்பர்" அவர்கள் சிறு வயதில் தன தந்தையை இழந்து யாதவர் சமுகத்தை சார்ந்த அய்யா "பவுனி நாராயணப் பிள்ளை" அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் பச்சையப்பர். "பச்சையப்பரையும்" அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றி அவரை உச்சத்திற்கு கொண்டுவந்தவர் அய்யா "பவுனி நாராயணப்பிள்ளை". அவரை நினைவூட்டும் விதமாக உங்கள் பார்வைக்கு .... இப்பொழுது நமக்கும், பச்சையப்பர் கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிபிடத்தக்கது.
நன்றி !!! யாதவர் கருவூலம், யாதவர் தன்னுரிமைப் பணியகம். 0452 4354343

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar