"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label கோகுலம் அறக்கட்டளை. Show all posts
Showing posts with label கோகுலம் அறக்கட்டளை. Show all posts

Sunday, March 12, 2017

அழகுமுத்துக்கோன் சிலையை மாற்ற போராடும் கோகுலம் அறக்கட்டளை

மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் மணிமண்டபம் சிலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2004 திறக்கப்பட்டது..ஆனால் தற்பொழுது அழகுமுத்துக்கோன் சிலை உடையும் தருவாயில் உள்ளது இதை பற்றி பல முறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்களிடம் நேரிலும் மனு மூலமாக தெரிவித்தோம் எந்த பலனும் இல்லை...

வருடா வருடம் ஜூலை 11 ம் தேதி அழகுமுத்துக்கோன் ககுருபூஜை தமிழக அரசால் நடத்த படுகிறது அன்றைய தினம் மட்டும் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் வருவார்கள் அவர்களிடம் பலமுறை தெரிவித்துளோம்...


அடுத்த வருடம் கண்டிப்பா மாற்றுகிறோம் என்று 7 வருடங்களாக தெரிவிகிறார்கள் ஒன்றும் நடக்க இல்லை, இப்படி இருக்க முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க சொன்னார்கள் அதையும் 3 முறை கொடுத்துள்ளோம் எந்த பயனும் இல்லை

புதிய முதல்வர் திரு பழனிசாமி அவர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்தோம் அது மட்டும் இல்லாமல் அவர்கள் தலைமை அலுவலகத்திலும் கடிதம் மூலமாக தெரிவித்தோம்....அழகுமுத்துக்கோன் அவர்களின் சிலையை மற்றமால் என் உயிர் போகாது என்று சபதம் எடுத்துள்ளேன்.






இப்படிக்கு 
மூர்த்தி யாதவ்
கோகுலம் அறக்கட்டளை

Saturday, January 30, 2016

கோகுலம் அறக்கட்டளை சார்பாக கட்டாளங்குலத்தில் குடியரசு தின விழா கொண்டாப்பட்டது


கோகுலம் அறக்கட்டளைஉறவுகள் அனைவருக்கும் வணக்கம் கோகுலம் அறக்கட்டளை சார்பாக குடியரசு தின விழா கொண்டாப்பட்டது இந்த வருடம் கோகுலம் அறக்கட்டளை மகளிர் அணியின் தலைவர் திருமதி சுடலியாதவ் மற்றும் தோழிகள்மாரியாதை செய்தார்கள் நாங்கள் இந்த செயலை கடந்த மூன்று வருடமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டுக்குமே எங்கள் கோகுலம் அறக்கட்டளை தோழர்கள் சென்னை மாவீரன் சிலைக்கும் கட்டாளஙகுலம் மணிமண்டபத்திற்க்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது... இதை போல் நமது யாதவ அனைத்து அமைப்பும் இனைந்து செய்தால் நன்றாக இருக்கும்... இது தான் எங்கள் கோகுலம் அறக்கட்டளையின் நோங்கம்.. கண்டிப்பாக வரும் ஆணடில் அனைத்து யாதவ அமைப்பும் வந்து மரியாதை செலுத்தவேண்டும்... என்று கோகுலம் அறக்கட்டளையின் நிறுவுனதலைவர் ஜெ மூர்த்தி யாதவ் தெரிவித்தார்
கோகுலம் அறக்கட்டளை



நன்றி 
மா மோகன் ஜீ யாதவ் 
இணையதள பொறுப்பாளர் 
திரு வெங்கி யாதவ் 
இயக்குனர் 
மற்றும் அனைத்து கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்

Tuesday, September 1, 2015

கோகுலம் அறக்கட்டளை சார்பகா மாவீரன் அழகுமுத்துக்கோன் இசை வெளீயிடு






கோகுலம் அறக்கட்டளை சார்பாக 30.08.2015 அன்று மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் பாடல் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் காலை 8 மணியளவில் கட்டாளங்குளத்தில் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அனிவித்து மறியாதை செய்யபட்டது பின்பு கோவில்பட்டி ரோவா பிளாசா ஹோட்டலில் 11 மணியளவில் பாடல் வெளியிடபட்டது இதற்கு சிறப்பு விருந்தினராகா க் K.கண்ணாயிரம் யாதவ் பரமக்குடி சுபாஸ் அய்யா அவர்கள் மாவீரன் அழகு முத்துக்கோன் வரலாற்று ஆசிரியர். மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் வாரிசுதாரர் வணஜா அம்மா. மணிவண்ணன் அவர்கள் யாதவ இளைஞர் மாக சபை தமிழ்நாடு. மற்றும் கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்,நிர்வாகிகள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் திரு வெங்கிவரன் நிகழ்ச்சியை முடித்துவைத்தார்

இவண்.
 JRK.மூர்த்தியார்யாதவ்
 நிறுவன தலைவர்
மோகன்ஜுயாதவ்
இனையதள பொருப்பாளர்
கோகுலம் அறக்கட்டளை-தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி

Monday, August 17, 2015

69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை




69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது மற்றும் புகைபடங்கள் யோகா மற்றும் சிலம்பத்தில் வெற்றி அடைந்தவர்களுக்கு கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் வெங்கி யாதவ் மற்றும் சகோதரன் சதிஷ்யாதவ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் குமார் யாதவ் நமது மாஸ்டர் ஜீ மாரிச்சாமி யாதவ் நிர்வாகம் தூத்துக்குடி தெற்குமாவட்ட தலைவர் மாரிக்கோனார் தலைமையில் விழா சிறப்புடன் நடைபெற்றது இந்த நிகழச்சி கோகுலம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திரு மூர்த்தி யாதவன் ஏற்பாட்டில் நடைபெற்றது.








Tuesday, March 17, 2015

யாதவ இளைஞர்களின் பாதை..........கோகுலம் அறக்கட்டளை

அன்புகொண்ட யாதவ சொந்தங்களே, 

உலகம் முழுதும் இருக்கும் யாதவ இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொணர்ந்து, வலுவான சமூக அடித்தளம் அமைக்கும் செயல்பாட்டை கோகுலம் அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது. அந்த வலுவான சமூக அடித்தளமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை தரும். இன்று யாதவர்களின் எண்ணிக்கை குறித்த பல செய்திகளை / அரசு கொடுத்துள்ள புள்ளிவிபரங்களை தவிர்த்து நேரடியான புள்ளி விபரங்களை சேகரித்து வெளிப்படுத்துவதின் மூலம் நமக்கான விகிதாசார உரிமையை அனைத்து தளங்களிலும் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கோகுலம் அறக்கட்டளை எந்த வித அரசியல் பின்னனியில் இயங்காது அமைப்பு மற்றும் இயக்கத்துடன் செயல்படும் தியாகி அய்யா அழகுமுத்துக்கோன் தியாகம் ,வீரம், செயல்பாடுகளை உலகிற்கு உணர்த்தும் வகையில் நினைவு சின்னம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது நினைவிடம் நாம் அவருக்கு செலுத்தும் நன்றிகடனா?. எவ்வித எதிர்பார்ப்புமின்றி கடல் தாண்டி வேலை செய்யும் யாதவர்கள், தமிழகம் முழுதும் உள்ள இளைஞர்களையும் ஒன்றினைத்து நினைவு தூன் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐயா சுபாஷ் யாதவ் உதவிடன் நினைவுதூன் அமைப்போம் இதில் வேறுபாடு வேண்டாம் அனைவரும் யாதவம் செய்வோம் என் மேல் உங்களுக்கு கோபம் என்றால் அதை பிறகு பார்போம் இப்பொழுது நம் அனைவரும்ஒன்று படுவோம் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்றத்தை மையப்படுத்தி அறிவுசார் தளத்தை உருவாக்கவும் அதன் வழிகாட்டுதலின் படி செயல்திட்டங்களை நடைமுறைபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உறுதியான, திடமான, நேர்மையான, தொடர்ச்சியான செயல்பாட்டில் சமூகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இதில் கோகுலம் அறக்கட்டளை தொடர்ந்து பயனிக்கும் இயன்றதை செய்வோம் நம் இனத்திற்குசெய்வோம் 

என்றும் சமூக உணர்வுடன்
 ஜெ மூர்த்தி யாதவன் 
கோகுலம் அறக்கட்டளை 
00968-91614631 
gokulamarakkattalai@gmail.com

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar