"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, July 31, 2014

கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர் மூர்த்தி யாதவ் கண்ணப்பன் ஐயாவுக்கு வாழ்த்து மடல்

என் குல அரசுக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தலைவா உங்கள் ஆட்சியில் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation) மற்றும் என்னற்ற சாதனை செய்துள்ளீர்கள்
நன்றி இவ்வாறு கோகுலம்அறக்கட்டளை நிறுவுனர் திரு மூர்த்தி யாதவ் கூறினார

Wednesday, July 30, 2014

யாதவர்களே தனி இட ஒதுக்கீடு(MBC)வேண்டுமா? வேண்டாமா?


Photo: தனி இட ஒதுக்கீடு(MBC) என்பது கட்டாயம் தேவை என்கிற சூழ்நிலையை நோக்கி யாதவ சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது . சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயமும் அதே நிலையில் தான் உள்ளது . ஏற்க்கனவே தனி இட ஒதுக்கீடு பெற்றுள்ள சில சமுதாய மக்கள் கூட அது போதவில்லை உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கி விட்டனர் , நாமோ இன்னமும் போராடாமல் பிறரின் போராட்டத்தை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம் .

சரி நமக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா ? வேண்டாமா ? என்ற முக்கிய கேள்வியை உங்கள் முன் வைக்கின்றோம் ! 

வேண்டும் எனில், ஏன் வேண்டும் என்றும் ? 
வேண்டாம் எனில் , ஏன் வேண்டாம் என்றும் கூறுங்கள் ?

தனி இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை மற்றொரு பதிவில் விரிவாக கூறுகிறேன் !!! 

போராட தயாராக உள்ள போராளிகள் 9042999966 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் !!!
தனி இட ஒதுக்கீடு(MBC) என்பது கட்டாயம் தேவை என்கிற சூழ்நிலையை நோக்கி யாதவ சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது . சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயமும் அதே நிலையில் தான் உள்ளது . ஏற்க்கனவே தனி இட ஒதுக்கீடு பெற்றுள்ள சில சமுதாய மக்கள் கூட அது போதவில்லை உள் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கி விட்டனர் , நாமோ இன்னமும் போராடாமல் பிறரின் போராட்டத்தை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம் .


சரி நமக்கு இட ஒதுக்கீடு வேண்டுமா ? வேண்டாமா ? என்ற முக்கிய கேள்வியை உங்கள் முன் வைக்கின்றோம் ! 

வேண்டும் எனில், ஏன் வேண்டும் என்றும் ? 
வேண்டாம் எனில் , ஏன் வேண்டாம் என்றும் கூறுங்கள் ?

தனி இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை மற்றொரு பதிவில் விரிவாக கூறுகிறேன் !!! 

போராட தயாராக உள்ள போராளிகள் 9042999966 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் !!!

ஜீலை 31 திரு.R S ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள்

திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation)

பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தமிழ்நாடு யாதவ மகாசபை ஆதரவுடன் மக்கள் தமிழ் தேசம் கட்சி
என்ற அரசியல் கட்சி தொடங்கினார் இந்த கட்சிக்கு யாதவ மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.



Tuesday, July 29, 2014

புறக்கணிக்கப்பட்டும் யாதவ மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு  இலவச மீதிவண்டியை நம் சமுதாயத்தை சேர்ந்த 8 க்கும் மேற்பட்டா மாணவிகளுக்கு தரவில்லை மற்ற மாணவ மணவிகளுக்கு தந்துள்ளனர் காரணம் கேட்டால் சைக்கிள் குறைவாக வந்ததால் இப்படி  செய்தோம் என்று ஆசிரியர் கூறுகிறார் . அதாவது சைக்கிள் பத்தல அதனால்  BC (பிற்பாடுத்தபட்டோர்) இவர்கள் 10 பேர் தானே  அதனால் தரவில்லை என்று கூறுகிறார்களே இதெல்லாம் ஒரு காரணம்.

க.குணசேகர்
விழுப்புரம்

யாதவ் சங்கம் முலுண்ட் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: ஸ்ரீ மங்கள காரியாலயா ஹால் (முதல் மாடி)
ஸ்ரீ நகர் ஷாப்பிங் சென்டர், போலீஸ் ஸ்டேஷன் அருகில்,
டாடா பைசன் எதிரில், ஸ்ரீ நகர், தானே.

நாள்: 17-08-2014 

இவண்

முலுண்ட் யாதவா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

பரமக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: பிருந்தாவன வளாகம்,யாதவர் திருமண மாளிகை பரமக்குடி
நாள்: 24-08-2014 

அனுப்பியவர்
திரு.ஜீவா

குறுங்கை யாதவ சமுதாயம் நடத்தும் கிருஷ்ண ஜெயந்தி விழா

இடம்: ஸ்ரீ உச்சிமாகாளி அம்பாள் திருக்கோவில்,மேலரத வீதி,திருக்குகுறுங்குடி
நாள்: 17-08-2014 



அனுப்பியவர்
திரு.N.தினேஷ் யாதவ்
குறுங்கை யாதவ சமுதாயம்,திருக்குறுங்குடி திருநெல்வேலி மாவட்டம்




 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar