"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, August 6, 2014

Sunday, August 3, 2014

பவுனி நாராயணப் பிள்ளை

சென்னை பச்சையப்பர் கல்லூரி நிறுவனர் "பச்சையப்பர்" அவர்கள் சிறு வயதில் தன தந்தையை இழந்து யாதவர் சமுகத்தை சார்ந்த அய்யா "பவுனி நாராயணப் பிள்ளை" அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர் பச்சையப்பர். "பச்சையப்பரையும்" அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றி அவரை உச்சத்திற்கு கொண்டுவந்தவர் அய்யா "பவுனி நாராயணப்பிள்ளை". அவரை நினைவூட்டும் விதமாக உங்கள் பார்வைக்கு .... இப்பொழுது நமக்கும், பச்சையப்பர் கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிபிடத்தக்கது.
நன்றி !!! யாதவர் கருவூலம், யாதவர் தன்னுரிமைப் பணியகம். 0452 4354343

Saturday, August 2, 2014

கோகுலத்தில் கொடைவிழா

கோகுலத்தில் கொடைவிழா
திருக்குறுங்குடி யாதவ சமுதாய
அருள்மிகு நல்லமாடாசாமி திருக்கோவில் கொடைவிழா அனைத்து யாதவ சொந்தங்களையும் வருக வருக என வரவேற்கிறோம்..

இவண்.
குறுங்கை யாதவ சமுதாயம்
மற்றும் குறுங்கை யாதவ இளைஞர் அணி

திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: 7–ந்தேதி முதல் அமல்

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இவர்கள் தரிசனத்துக்கு மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க புதிய நடைமுறையை அமுல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டது. அதன்படி 300 ரூபாய் கட்டண டிக்கெட் ஆன்லைனில் வருகிற 7–ந்தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் நாட்டில் எந்த மாநிலத்தில் இருந்தும் இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் இந்த தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தரிசனத்துக்கான நேரம் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருக்கும்.
அந்த நேரத்தில் பக்தர்கள் சென்றால் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவோ, பின்னரோ தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.
இந்த தகவலை தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும் போது, இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு ‘‘டைம் ஸ்பாட் டிக்கெட்’’ என அழைக்கப்படும். 7–ந்தேதி முதல் இது அமுல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 1–வது கியூ காம்ளக்சில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பக்தர்களை தணிக்கை செய்யும் வகையில் 14 கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது.
இந்த தரிசன முறையை படிப்படியாக தர்ம தரிசனம், திவ்ய தரிசனமும் (கால் நடை பக்தர்கள்) ஆன் லைன் மயமாக்கப்படும், அதே சமயத்தில் வி.ஐ.பி. பரிந்துரை கடிதங்களை ஏற்பது படிப்படியாக நிறுத்தப்படும்.
இவ்வாறு ஸ்ரீனிவாசராஜு தெரிவித்தார்.

Friday, August 1, 2014

சிங்கமுத்து சேர்வைக்கார யாதவ்

மன்னர் அழகுமுத்துவின் 6 தளபதிகள் இவர்கள் 6 பேரும் பீரங்கி வாயிலில் வைத்து சுடப்பட்டனர்.
1. கெசக்சிலணன் சேர்வைகார கோனார்
2. முத்தழகு சேர்வைகார கோனார்
3. வெங்கடேஸ்வர எட்டு சேர்வை கோனார்
4. ஜெகவீரரெட்டு மணியக்கார கோனார்
5. முத்திருளன் மணியக்கார கோனார்
6. மயிலுப்பிள்ளை கோனார்.
( படத்தில் இருப்பது சிங்கமுத்து சேர்வைக்கார யாதவ் பஞ்சாலக்குறிச்சி தளபதி ).

யாதவர் தன்னுரிமைப் பணியகம் விருதுகள் - 2014


யாதவர் தன்னுரிமைப் பணியகம் 13 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம், மதுரையில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக மூன்று விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்பின் பேரில் மதுரைக்கு வர இருக்கிறார்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்ட அரங்கில் மூன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

-- சமூகப்பணியில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சார்ந்த ஒருவருக்கு "அழகுமுத்துகோன் - விருது"

-- சமூகப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வெளி மாநிலங்களை சார்ந்த ஒருவருக்கு
"தீப் சந்த் யாதவ் - விருது" 
-- இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் இதில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கிய அறிஞர் ஒருவருக்கு "செந்நாப் புலவர் கார்மேக கோனார் - விருது "

இந்த மாபெரும் விருதை பெற இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும், அதற்கான பணியை தேர்வு குழு ஆரம்பித்துள்ளது. முக நூல் வழியாக உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 

நன்றி !!!

யாதவர் தன்னுரிமைப் பணியகம்
தொடர்புக்கு: 0452 4354343

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar